இடுகைகள்

பிரசங்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேண்டாம் பொய் சத்தியம்

படம்
வேண்டாம் பொய் சத்தியம் إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ لَا خَلَاقَ لَهُمْ فِي الْآخِرَةِ وَلَا     يُكَلِّمُهُمُ اللَّهُ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ                       இன்றைய கால கட்டத்தில் மனிதன் எத்தனையோ பல பிரச்சனைகளை, சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறான். ஆனால் சில சந்தர்ப்பங்களில் பொய்கள் பலவற்றைக்கூறி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முனைகிறான். எதையும் நிதானிப்பதற்கு முன் அவசரப்பட்டு அந்தப் பொய்யை உறுதிபடுத்தவும் செய்கிறான். அல்லாஹ் குர் ஆனில் ”மனிதன் அவசரக்காரனாகவே இருக்கிறான்” என்று கூறியது பொய்யாகுமா!                     சிலர் சத்தியம் என்பது எனக்கு சக்கரைப் பொங்கல் மாதிரி என அலட்சியமாகக் கூறுவர். ஆனால் தேவையின்றி சத்தியம் செய்வதையும், பொய்சத்தியம் செய்வதையும் இஸ்லாம் தடுக்கிறது. ஆனால் சமுதாயம் எதையும் பொருட்பட...

பிரார்த்தனை செய்வோம்

படம்
பிரார்த்தனை செய்வோம்  எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழனைத்தும்,                                  கண்ணியமானவர்களே! உலகத்தார்க்கு அல்லாஹ் பல பொக்கிஷங்களை அருளியிருக்கிறான். அதிலே ஒன்றுதான் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது. ஏனெனில் அல்லாஹ் ஆரம்பமாக தாயின் கருவறையிலே ஒரு மலக்கை நியமித்து அந்த கரு ஆணா? பெண்ணா?, நல்லவனா? கெட்டவனா? அதன் உணவு, மறைவு அதன் பண்புகள் , அது பெறும் அந்தஸ்த்துகள் ஆகியவற்றை தக்தீராக அமைக்கச் செய்கிறான். என்று பெருமானார் (ஸல்) அவர்கள் வாயிலாக நமக்குத் தெரிகிறது. அப்படியிருக்க முடிவு செய்யப்பட்ட தக்தீரை மாற்ற உலகில் யாருக்கும் சக்தி இல்லை. இருப்பினும் நபி(ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸில் இப்படியும் சொல்வார்கள்,                            (முடிவு செய்யப்பட்ட தக்தீரை துஆவைத் தவிர வேறு எதனாலும் மாற்ற இயலாது)                          இந்த நபிமொழியின் கூற...

நல்லோர்களும் ,நாமும் ஒன்றா?

படம்
நல்லோர்களும், நாமும் ஒன்றா? قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ  عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا     (السورة ورقم الآية:  الكهف (110).                     மனித சமூகத்தை பல கோத்திரங்களாக, பல பிரிவுகளாக,  நிறத்தால், அமைப்பால், பொருளாதாரத்தால், மொழியால் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளோடு அல்லாஹ் படைத்திருந்த போதும் மனிதர்கள் அனைவர்களின் மீதும் தன் கருணையை, அன்பை உலகில் சமமாகவே அருளுகிறான். எனினும் யார் தன்னுடைய கட்டளைகளை உலகில் செவி தாழ்த்தி, அடிபணிந்து,உலகப்பற்றற்று வாழ்கிறார்களோ அவர்களின் மீது தனிப்பெரும் அன்பை பொழிகிறான். அப்படி அல்லாஹ்வால் தனிப்பெரும் அன்பு போற்றப்பட்ட நபிமார்கள் இன்றளவிலும் நம்மோடு வாழுகிற  எத்தனையோ நல்அடியார்கள் அல்லாஹ்வின் பேரன்பில் இருக்கிறார்கள்.                            ...

ரெகமெண்டேஷன் (பரிந்துரைத்தல்)

படம்
பரிந்துரைத்தல்   مَّن يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُن لَّهُ نَصِيبٌ مِّنْهَا ۖ وَمَن يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُن لَّهُ كِفْلٌ مِّنْهَا ۗ وَكَانَ اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ مُّقِيتًا 4:85